Wednesday 20 March 2013

அன்புருவம் ஆனவரே சாயி 21.03.2013



(அமைதியான நதியினிலே  ஓடும் - மெட்டு)

ன்புருவம் ஆனவரே சாயி என்றும்
தரித்து அருள்பவரே சாயி
ன்முகத்தால் ர்த்து நமக்கு
தவிடுவார் சாயி
ர்தோறும் உறைவார்  ன்றும்
ற்றம் தர சாயி

ஸ்வர்யம் தந்திடுவார்  ஐயங்கள் களைந்திடுவார்
ரு முறையே தொழுதிடவே
ர் குறையும்  வாராதே

ண்ணை நாம் பார்த்தாலே காருண்யம் பொங்கிடுமே
கிரங்கியே போவோம் அவர்
கீர்த்திகளை கேட்டிடவே

கும்பிட்டு தலை சாய்த்து  கூப்பியே கை தொழுதால்
கெட்ட காலம் ஓடிவிடும்
கேட்ட வரம் கிடைத்து விடும்

கை தூக்கி விட்டிடுவார் கை மேல் பலன் அளிப்பார்
கொ
ட்டும் மேளம் கொட்டச் செய்வார்
கோடி நன்மை தந்திடுவார்



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment