உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
(உனைப் பாடும் தொழிலன்றி வேறு இல்லை - மெட்டு )
உனைத் தேடி வந்தேனே காஞ்சியிலே
எனைக் காத்து அருளுவாயே மாமுனியே
உனைக் காண உயர்வோமே வாழ்வினிலே
உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
பெரியவா மஹா பெரியவா
காஞ்சியில் அமர்ந்திட்ட காலடி சங்கரா - நீ
வாஞ்சையுடன் அருள்புரியும் காமாக்ஷி சங்கரா
செஞ்சுடர் முகம் அதனில் புன்சிரிப்பே என்றும்
அஞ்சிடும் பக்தருக்கு ஆர்ப்பரிப்பே
நெஞ்சம்முழுதும் சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ
பஞ்சாய் அவற்றை பறக்கச் செய்வாயே
தஞ்சம் அடைந்திட்ட பக்தருக் கருளும் தயாபரனே - நீ
மஞ்சள் மாலை வெய்யிலாய் அருளும் மகேஸ்வரனே
அஞ்ஞான இருளை நீக்க வந்த ஆதவனே - நீ
விஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே
நஞ்சை உண்ட நீலகண்டனாய் காப்பவனே - நீ
பஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா
மஞ்சத்தை தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள்
நெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே
செஞ்சுடர் வண்ண காவி உடுத்திய செந்தாமரையே - நீ
வெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே
பிஞ்சு மனத்தால் பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன்
அஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே
பஞ்சு திரியாய் வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா - உன்
பிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
(உனைப் பாடும் தொழிலன்றி வேறு இல்லை - மெட்டு )
உனைத் தேடி வந்தேனே காஞ்சியிலே
எனைக் காத்து அருளுவாயே மாமுனியே
உனைக் காண உயர்வோமே வாழ்வினிலே
உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
பெரியவா மஹா பெரியவா
காஞ்சியில் அமர்ந்திட்ட காலடி சங்கரா - நீ
வாஞ்சையுடன் அருள்புரியும் காமாக்ஷி சங்கரா
செஞ்சுடர் முகம் அதனில் புன்சிரிப்பே என்றும்
அஞ்சிடும் பக்தருக்கு ஆர்ப்பரிப்பே
நெஞ்சம்முழுதும் சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ
பஞ்சாய் அவற்றை பறக்கச் செய்வாயே
தஞ்சம் அடைந்திட்ட பக்தருக் கருளும் தயாபரனே - நீ
மஞ்சள் மாலை வெய்யிலாய் அருளும் மகேஸ்வரனே
அஞ்ஞான இருளை நீக்க வந்த ஆதவனே - நீ
விஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே
நஞ்சை உண்ட நீலகண்டனாய் காப்பவனே - நீ
பஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா
மஞ்சத்தை தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள்
நெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே
செஞ்சுடர் வண்ண காவி உடுத்திய செந்தாமரையே - நீ
வெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே
பிஞ்சு மனத்தால் பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன்
அஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே
பஞ்சு திரியாய் வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா - உன்
பிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment