Wednesday 20 February 2013

மஹாசிவ தரிசனமே மஹாபெரியவா 28.02.2013

மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா


சந்திரப்  ப்ரகாஸரே  மஹாபெரியவா
சாந்த  ஸ்வரூபியே  மஹாபெரியவா
சிருங்கார  காமாக்ஷியே  மஹாபெரியவா
சீர் செய்வார்  நம் வாழ்வை மஹாபெரியவா
சூழ்ந்த துன்பம் நீக்கிடவே  மஹாபெரியவா
சென்ற இடம் யாவிலும் மஹாபெரியவா
சேவிப்போர்  குறை தீர்த்தார்  மஹாபெரியவா
சைதன்யம் மிகுந்தவரே மஹாபெரியவா
சொக்கிடும் மகிமை புரிவார் மஹாபெரியவா
சோகங்கள்  தீர்த்திடுவார்  மஹாபெரியவா
சௌக்கியமாய்  வாழ வைப்பார்  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹான்களின்  மஹானே மஹாபெரியவா
மஹாபெரியவா   காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிந்தவரே  மஹாபெரியவா

தங்கிடும் அருள் தருவார் மஹாபெரியவா
தாங்கிடுவார் நம் துன்பம் மஹாபெரியவா
திண்ணமாய்  வாழச்செய்வார்  மஹாபெரியவா
தீர்த்திடுவார் ஐயங்களை  மஹாபெரியவா

துன்பக்  கடலில்  வீழ்ந்தோரை  மஹாபெரியவா
தூக்கி விட்டே அருள் புரிவார் மஹாபெரியவா
தெற்றுப் பல்  தெரிய சிரிப்பார்  மஹாபெரியவா
தேற்றிடுவார்  நம் மனதை  மஹாபெரியவா

தைரியம் அளிப்பாரே  மஹாபெரியவா
தொங்கிய முகம் கண்டால் மஹாபெரியவா
தோணியாய்  உதவிடுவார்  மஹாபெரியவா
தோற்கச் செய்வார் தோல்வியை  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாவித்யை நிறைந்தவரே மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாசிவ  தரிசனமே  மஹாபெரியவா

நம்பியே கும்பிட்டால் மஹாபெரியவா
நாளும்  நம்மை காப்பாரே மஹாபெரியவா
நிலவு முகம்  கொண்டவரே மஹாபெரியவா
நீலகண்ட சிவனுருவே  மஹாபெரியவா

நுரை போல கரையச் செய்வார்  மஹாபெரியவா
நூல் சிக்கல் வாழ்வினையே   மஹாபெரியவா
நெற்றி காண வெற்றி தருவார் மஹாபெரியவா
நேத்திர  தீட்சை அளிப்பார்  மஹாபெரியவா

நைந்த வாழ்வை பூக்கச் செய்வார்  மஹாபெரியவா
நொடிப் பொழுதில் வினை தீர்ப்பார்  மஹாபெரியவா
நோகாமல் நோய் தீர்ப்பார்  மஹாபெரியவா
நோக்கிட அவர்  நவ நிதி தரும்  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகை காக்க வந்த மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிய வந்த மஹாபெரியவா
பற்றுக்களை விட்டவரே மஹாபெரியவா 
பார் போற்றும் ஞானியே மஹாபெரியவா
பிஞ்சு மனம் கொண்டவரே மஹாபெரியவா
பீதாம்பரம் தவிர்த்தவரே 
மஹாபெரியவா 
 

புன்சிரிப்பால் உலகாள்வார் மஹாபெரியவா
பூப்போல முகம் மலர்வார்
மஹாபெரியவா பெற்றிடுவோம் பேரின்பம் மஹாபெரியவா
பேறு பெற்றோம் இப்பிறப்பால்
மஹாபெரியவா  
பைசாசத்தை விரட்டிடுவார் மஹாபெரியவா
பொற்பாதம் அதனையே
மஹாபெரியவா
போற்றிடுவோம் எந்நாளும்
மஹாபெரியவா
பௌ ருஷம் தருவீரே
மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹா வித்யை  நிறைந்தவரே
மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹா சிவ தரிசனமே
மஹாபெரியவா
மனக்கவலை தீர்ப்பாரே மஹாபெரியவா
மாற்றிடுவார் தலையெழுத்தை மஹாபெரியவா
மிரட்சியை போக்கிடுவார் மஹாபெரியவா
மீட்டிடுவார் துயரக் கடலில் மஹாபெரியவா

முழு நிலவாய் முகம் கொண்ட மஹாபெரியவாமூர்க்கரையும் மனம்  மாற்றும் மஹாபெரியவா மெல்லிய பாதம் கொண்டு மஹாபெரியவா
மேகமாய் விரைந்து அருள்வார்
மஹாபெரியவா
 


மை விழி  அதை காண  மஹாபெரியவா
மொட்டாய்  முகம் மலர்ந்திடுமே
மஹாபெரியவா
மோனத் தவம் புரிவாரே
மஹாபெரியவா
மௌ ன  மொழி  பேசி சிரிப்பார்
மஹாபெரியவா
 

வரும் துயரை போக்கிடுவார் மஹாபெரியவா
வாரி அருளை வழங்கிடுவார்
மஹாபெரியவா
விஞ்சியவர் யாருமில்லை
மஹாபெரியவா
வீற்றிருப்பார் குரு மூர்தமாய்
மஹாபெரியவா

உலகெங்கும் அருள்பவரே
மஹாபெரியவாஊற்றாய் அருள் புரிவாரே மஹாபெரியவா
வெண்ணிலவின் குளிர்  ஒளியே
மஹாபெரியவா
வேண்டியதை தந்திடுவார்
மஹாபெரியவா

வைரம் போல் ஜொலி ப்பாரே
மஹாபெரியவா
ஒருமுறை பார்த்திடவே
மஹாபெரியவா
ஓர் குறையும் வாராதே
மஹாபெரியவா
ஔ டதமே  அவர் பார்வை
மஹாபெரியவா


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment