அழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா
அன்பான குமரனுக்கு ஹர ஹரோ ஹரா
அருமை வடிவேலனுக்கு ஹர ஹரோ ஹரா
அரவணைக்கும் சரவணனே ஹர ஹரோ ஹரா
ஆனைமுகன் தம்பிக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுமுக வேலனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆதி குரு நாதனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுபடை தலைவனுக்கு ஹர ஹரோ ஹரா
இன்முகமே காட்டுவாயே ஹர ஹரோ ஹரா
இகபர சுகம் தருவாய் ஹர ஹரோ ஹரா
இனி என்றும் துணை நீயே ஹர ஹரோ ஹரா
இங்கு வந்து அருள்வாயே ஹர ஹரோ ஹரா
உன்திருமுகம் காணவே ஹர ஹரோ ஹரா
உள்ளமே மகிழ்ந்திடுமே ஹர ஹரோ ஹரா
உன் திருப்பெயர் சொன்னாலே ஹர ஹரோ ஹரா
உணர்ச்சியது பொங்கிடுமே ஹர ஹரோ ஹரா
ஊறுகளை களைபவா ஹர ஹரோ ஹரா
ஊழ்வினையை தீர்ப்பாயே ஹர ஹரோ ஹரா
ஊர் தோறும் மலை மேலே ஹர ஹரோ ஹரா
ஊக்கம் தர அமர்ந்தாயே ஹர ஹரோ ஹரா
எங்கள் குல தெய்வமே ஹர ஹரோ ஹரா
எங்கள் துணை நீ தானே ஹர ஹரோ ஹரா
என்றும் உன்னை தொழுதிடுவோம் ஹர ஹரோ ஹரா
என்றும் எனை காப்பாயே ஹர ஹரோ ஹரா
ஏக்கங்கள் தீர்ப்பவனே ஹர ஹரோ ஹரா
ஏரகச் செல்வனே ஹர ஹரோ ஹரா
ஏத்திடுவோம் உன் நாமம் ஹர ஹரோ ஹரா
ஏற்றங்கள் அளிப்பாயே ஹர ஹரோ ஹரா
ஐயப்பனின் சோதரனே ஹர ஹரோ ஹரா
ஐராவதம் பெற்றாயே ஹர ஹரோ ஹரா
ஐயமின்றி உனை தொழுவோம் ஹர ஹரோ ஹரா
ஐயங்கள் களைவாயே ஹர ஹரோ ஹரா
ஒரு தனிப் பரம்பொருளே ஹர ஹரோ ஹரா
ஒப்பில்லா தெய்வமே ஹர ஹரோ ஹரா
ஒரு தமிழ் கடவுளே ஹர ஹரோ ஹரா
ஒரு ஆணின் பிள்ளையே ஹர ஹரோ ஹரா
ஓர் ஐந்து முகம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
ஓதிமலை தலத்தினிலே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறு அக்ஷரத்தை ஹர ஹரோ ஹரா
ஓயாமல் ஜெபிப்போமே ஹர ஹரோ ஹரா
ஔவையை சோதித்தாய் ஹர ஹரோ ஹரா
ஔவைக்கு அருள்செய்தாய் ஹர ஹரோ ஹரா
ஔடதம் நீ வருந்துவோர்க்கு ஹர ஹரோ ஹரா
சௌக்கியமாய் வாழவைப்பாய் ஹர ஹரோ ஹரா
அன்பான குமரனுக்கு ஹர ஹரோ ஹரா
அருமை வடிவேலனுக்கு ஹர ஹரோ ஹரா
அரவணைக்கும் சரவணனே ஹர ஹரோ ஹரா
ஆனைமுகன் தம்பிக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுமுக வேலனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆதி குரு நாதனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுபடை தலைவனுக்கு ஹர ஹரோ ஹரா
இன்முகமே காட்டுவாயே ஹர ஹரோ ஹரா
இகபர சுகம் தருவாய் ஹர ஹரோ ஹரா
இனி என்றும் துணை நீயே ஹர ஹரோ ஹரா
இங்கு வந்து அருள்வாயே ஹர ஹரோ ஹரா
உன்திருமுகம் காணவே ஹர ஹரோ ஹரா
உள்ளமே மகிழ்ந்திடுமே ஹர ஹரோ ஹரா
உன் திருப்பெயர் சொன்னாலே ஹர ஹரோ ஹரா
உணர்ச்சியது பொங்கிடுமே ஹர ஹரோ ஹரா
ஊறுகளை களைபவா ஹர ஹரோ ஹரா
ஊழ்வினையை தீர்ப்பாயே ஹர ஹரோ ஹரா
ஊர் தோறும் மலை மேலே ஹர ஹரோ ஹரா
ஊக்கம் தர அமர்ந்தாயே ஹர ஹரோ ஹரா
எங்கள் குல தெய்வமே ஹர ஹரோ ஹரா
எங்கள் துணை நீ தானே ஹர ஹரோ ஹரா
என்றும் உன்னை தொழுதிடுவோம் ஹர ஹரோ ஹரா
என்றும் எனை காப்பாயே ஹர ஹரோ ஹரா
ஏக்கங்கள் தீர்ப்பவனே ஹர ஹரோ ஹரா
ஏரகச் செல்வனே ஹர ஹரோ ஹரா
ஏத்திடுவோம் உன் நாமம் ஹர ஹரோ ஹரா
ஏற்றங்கள் அளிப்பாயே ஹர ஹரோ ஹரா
ஐயப்பனின் சோதரனே ஹர ஹரோ ஹரா
ஐராவதம் பெற்றாயே ஹர ஹரோ ஹரா
ஐயமின்றி உனை தொழுவோம் ஹர ஹரோ ஹரா
ஐயங்கள் களைவாயே ஹர ஹரோ ஹரா
ஒரு தனிப் பரம்பொருளே ஹர ஹரோ ஹரா
ஒப்பில்லா தெய்வமே ஹர ஹரோ ஹரா
ஒரு தமிழ் கடவுளே ஹர ஹரோ ஹரா
ஒரு ஆணின் பிள்ளையே ஹர ஹரோ ஹரா
ஓர் ஐந்து முகம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
ஓதிமலை தலத்தினிலே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறு அக்ஷரத்தை ஹர ஹரோ ஹரா
ஓயாமல் ஜெபிப்போமே ஹர ஹரோ ஹரா
ஔவையை சோதித்தாய் ஹர ஹரோ ஹரா
ஔவைக்கு அருள்செய்தாய் ஹர ஹரோ ஹரா
ஔடதம் நீ வருந்துவோர்க்கு ஹர ஹரோ ஹரா
சௌக்கியமாய் வாழவைப்பாய் ஹர ஹரோ ஹரா
No comments:
Post a Comment